619
திருச்சி மாவட்டம், சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் போக்குவரத்து சீரமைப்பு பணியில் இருந்த காவலரை தகாத வார்த்தைகள் பேசி மிரட்டியதாக, செய்தியாளர் மற்றும் வழக்கறிஞர் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈட...

342
திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் காவல்துறையில் தலைமைக் காவலராக இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட மணிகண்டன் என்பவர் போலீஸ் உடையில் வந்து டூவீலருக்கு பெட்ரோல் போட்டுக் கொண்டு பணம் தர மறுத்து பெட்ரோல் ப...

920
ஆவடி அடுத்த அய்யபாக்கம் அருகே பேருந்தை முந்தி செல்ல முயன்ற கார் இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இருசக்கர வாகனத்தில் வந்த நபர் தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சி வெளியி...

459
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே சாலையில் நடந்து சென்ற ஆயுதப்படை பெண் காவலர் சுபப்பிரியா என்பவர் மீது பின்னால் வந்த டூவீலர் மோதியதால் தலையில் பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில...

381
சென்னை வெட்டுவாங்கேணியில், போக்குவரத்து பெண் காவலர் அளித்த புகாரில் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த இளைஞர், நீதிமன்ற உத்தரவின்படி போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டார். &nb...

305
திருப்பூர், திருமுருகன்பூண்டி காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ மருதப்பபாண்டியன் மற்றும் ஆயுதப்படை காவலர் குணசுதன் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்துப் பணிய...

336
திருச்சி, பொன்மலை சர்வீஸ் சாலையில் மது போதையில், இருசக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி ஹெல்மெட் அணியாதவர்களிடம் சட்டவிரோதமாக பண வசூலில் ஈடுபட்டதாக புலிவலம் காவல் நிலைய தலைமை காவலர் சந்தோஷ் குமார் ஆயுதப்ப...



BIG STORY